என் வாழ்க்கை
காதல் மாலுமியே...
என் காதலனே!...
நீ திசை மாறி
போய் விட்டு
இன்று
ஏன்
விதி என்ற
திசை காட்டும் கருவியை
கோபித்து கொள்கிறாய்.....
என்னைப் பற்றி
வியாழன், 2 செப்டம்பர், 2010
நம்பிக்கையில்....
உனக்காக
உயில் ஒன்று
எழுதி வைத்திருக்கிறேன்...
நான் சொத்துகளாய் மதிக்கும்
நானும் நீயும்
பழகிய நாட்களை
பத்திரமாய்
உன் பெயரில்
என் இதயத்தில்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
என் இறப்பிற்கு
பின்
நீ
பெற்று கொள்வாய்
என்ற நம்பிக்கையில்....
உயில் ஒன்று
எழுதி வைத்திருக்கிறேன்...
நான் சொத்துகளாய் மதிக்கும்
நானும் நீயும்
பழகிய நாட்களை
பத்திரமாய்
உன் பெயரில்
என் இதயத்தில்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
என் இறப்பிற்கு
பின்
நீ
பெற்று கொள்வாய்
என்ற நம்பிக்கையில்....
ஓர பார்வையில்...
இன்று
உன் செயல்
என்னால்
தாங்கி கொள்ள முடியவில்லை...
என்னை பார்த்தும்
பார்க்காமல் போக
உனக்கெப்படி
மனம் வந்தது?....
உன்
ஓர பார்வையில் தானடி
இத்தனை நாள்
உயிர் வாழ்கிறேன்...
உன் செயல்
என்னால்
தாங்கி கொள்ள முடியவில்லை...
என்னை பார்த்தும்
பார்க்காமல் போக
உனக்கெப்படி
மனம் வந்தது?....
உன்
ஓர பார்வையில் தானடி
இத்தனை நாள்
உயிர் வாழ்கிறேன்...
இழக்க மனமில்லை.....
நீ
வேறு தேசம் இல்லை
வேறு உலகம் சென்றாலும்
உன் சுவாச காற்றை
மறக்காமல் அனுப்பி வை...
உன் நினைவு காற்றை
சுவாசித்த
என் இதயத்தை
இழக்க மனமில்லை.....
வேறு தேசம் இல்லை
வேறு உலகம் சென்றாலும்
உன் சுவாச காற்றை
மறக்காமல் அனுப்பி வை...
உன் நினைவு காற்றை
சுவாசித்த
என் இதயத்தை
இழக்க மனமில்லை.....
பிரித்து விடாதீர்கள்...
என்னை
இந்த பூமியில் இருந்து
பிரித்து விடாதீர்கள்...
அவள் சுவாசித்த காற்று
இன்னும்
இங்கு
உலவிக்கொண்டு தான் இருக்கிறது....
இந்த பூமியில் இருந்து
பிரித்து விடாதீர்கள்...
அவள் சுவாசித்த காற்று
இன்னும்
இங்கு
உலவிக்கொண்டு தான் இருக்கிறது....
யார் சொல்வது?.
நீ என்னை எவ்வளவு
எளிதாய் ஒதுக்கி விட்டாய்...
உனக்கு
யார் சொல்வது?...
என் இதயத்தின்
கடைசி துடிப்பு கூட
உன் பெயரை
உச்சரித்தே
உயிர் விட்டதென்று....
எளிதாய் ஒதுக்கி விட்டாய்...
உனக்கு
யார் சொல்வது?...
என் இதயத்தின்
கடைசி துடிப்பு கூட
உன் பெயரை
உச்சரித்தே
உயிர் விட்டதென்று....
பதில் கொடுத்து விடும்
நீ
என்னை விட்டு
இன்னொறு பெண்ணிடம்
எதார்த்தமாய் பேசினாலும்
எனக்கு பிடிப்பதில்லை...
ஆனால்
நீ
என்னிடம் பேசாமல்
பார்த்து
சென்றாலே போதும் ...
"உன் பார்வை
என்
கேள்விகளுக்கெல்லாம்
பதில்
கொடுத்து விடும்"....
என்னை விட்டு
இன்னொறு பெண்ணிடம்
எதார்த்தமாய் பேசினாலும்
எனக்கு பிடிப்பதில்லை...
ஆனால்
நீ
என்னிடம் பேசாமல்
பார்த்து
சென்றாலே போதும் ...
"உன் பார்வை
என்
கேள்விகளுக்கெல்லாம்
பதில்
கொடுத்து விடும்"....
தேடுகிறாய்?...
அன்று
நம்
காதல் சிலம்பை
நீ
உடைத்திருந்தால்
நீ கூட கண்ணகி தான்
வெட்கம் கெட்டவளே...
இன்று
மாதவியாய்
ஏன்
என் நினைவு பரல்களை தேடுகிறாய்?...
நம்
காதல் சிலம்பை
நீ
உடைத்திருந்தால்
நீ கூட கண்ணகி தான்
வெட்கம் கெட்டவளே...
இன்று
மாதவியாய்
ஏன்
என் நினைவு பரல்களை தேடுகிறாய்?...
வெளி வேசம்...
உன்னை
பிரிந்ததனால்
"எனக்கு
எந்த நஷ்டமும் இல்லை" என்று
வெளி வேசம் போட்டு
நிமிர்ந்து நடந்தாலும்
உன்னை
பிரிந்த பின்
நான்
"வெளியே சிரித்து
உள்ளே அழுத படி"...
பிரிந்ததனால்
"எனக்கு
எந்த நஷ்டமும் இல்லை" என்று
வெளி வேசம் போட்டு
நிமிர்ந்து நடந்தாலும்
உன்னை
பிரிந்த பின்
நான்
"வெளியே சிரித்து
உள்ளே அழுத படி"...
உள்ளே செல்ல மாறுக்கிறது.....
ஒன்றும் அறியாத
என்னையும்
உன்னை காதலிக்க வைத்து விட்டாய்..
உன்னை
பார்க்காமல் இருந்தால்
கண்கள் உறங்க மாறுகின்றன...
உன்னிடம் பேசாமல் இருந்தால்
உண்ணும் உணவும்
உள்ளே செல்ல மாறுக்கிறது?!....
ஏன் உனக்காக
என்னுள் இந்த
அகிம்சை போராட்டம்
இம்சையாய்
இந்த சில நாட்களாய்.......
என்னையும்
உன்னை காதலிக்க வைத்து விட்டாய்..
உன்னை
பார்க்காமல் இருந்தால்
கண்கள் உறங்க மாறுகின்றன...
உன்னிடம் பேசாமல் இருந்தால்
உண்ணும் உணவும்
உள்ளே செல்ல மாறுக்கிறது?!....
ஏன் உனக்காக
என்னுள் இந்த
அகிம்சை போராட்டம்
இம்சையாய்
இந்த சில நாட்களாய்.......
என்னுள் இருப்பது நீயா?......
கண்கள் மூடி
கனவு காணுகிறேன்
கண்கள் திறந்தும்
கனவு காணுகிறேன்
உன்னோடு மனதிற்குள்
பேசி கொண்டே இருப்பதால்...
யாராவது
என்னிடம்
கேட்கும்
கேள்விகள் கூட மறந்து
அவர்களுக்கு
நான் வேறு
பதில் சொல்கிறேன்...
வெட்கமாய் இருக்கிறது...
நான் தானா?..
இல்லை
என்னுள் இருப்பது
நீயா?......
கனவு காணுகிறேன்
கண்கள் திறந்தும்
கனவு காணுகிறேன்
உன்னோடு மனதிற்குள்
பேசி கொண்டே இருப்பதால்...
யாராவது
என்னிடம்
கேட்கும்
கேள்விகள் கூட மறந்து
அவர்களுக்கு
நான் வேறு
பதில் சொல்கிறேன்...
வெட்கமாய் இருக்கிறது...
நான் தானா?..
இல்லை
என்னுள் இருப்பது
நீயா?......
தவிப்பதே பிடிக்கும்,,,,
எனக்கு
மறைமுகமாய்
உனக்கு தெரியாமல்
உன்னை
காதலிப்பது பிடிக்கும்...
நீ வருவது தெரிந்தே
பார்க்காதது போல்
நடப்பது பிடிக்கும்...
நீ என்னை
கடந்து சென்றவுடன்
மறுபடியும்
திரும்பி பார்ப்பாய் என்று
ஏங்கி
தவிப்பதே பிடிக்கும்,,,,
மறைமுகமாய்
உனக்கு தெரியாமல்
உன்னை
காதலிப்பது பிடிக்கும்...
நீ வருவது தெரிந்தே
பார்க்காதது போல்
நடப்பது பிடிக்கும்...
நீ என்னை
கடந்து சென்றவுடன்
மறுபடியும்
திரும்பி பார்ப்பாய் என்று
ஏங்கி
தவிப்பதே பிடிக்கும்,,,,
கொஞ்சம் காதல்...
காற்றாடி போல்
ஒரே இடத்தில்
சுற்றி கொண்டிருக்கிறேன்...
உன்
சுவாச கற்றை
உள்ளே இழுத்தபடி....
உன்னை நினைத்தே
விழித்திருக்கும்
என் கனவுகள்
ஏங்கி தவிக்கின்றன..
என் உறக்கதிற்காக...
துன்பங்களை
இன்பங்களாய் மாற்றும்
காதல்
என்னிடம் வர
ஏன்
இத்தனை தாமதம்?....
எந்த சுத்தியல்
கொண்டு அடித்தாய்
இப்படி
என்னுள்
உன் காதல் ஆனி
பதிந்து கிடக்கிறது?...
ஒரே இடத்தில்
சுற்றி கொண்டிருக்கிறேன்...
உன்
சுவாச கற்றை
உள்ளே இழுத்தபடி....
உன்னை நினைத்தே
விழித்திருக்கும்
என் கனவுகள்
ஏங்கி தவிக்கின்றன..
என் உறக்கதிற்காக...
துன்பங்களை
இன்பங்களாய் மாற்றும்
காதல்
என்னிடம் வர
ஏன்
இத்தனை தாமதம்?....
எந்த சுத்தியல்
கொண்டு அடித்தாய்
இப்படி
என்னுள்
உன் காதல் ஆனி
பதிந்து கிடக்கிறது?...
நம்பிக்கை உண்டு ....
உனக்கு தெரியுமா?...
எனக்கு
கவிதை எழுதும் அளவிற்கு
ஞானம் இல்லை...
கவிதை
எப்படி எழுத வேண்டும் என்ற
இலக்கணமும் தெரியாது...
ஆனால்..
"உன்னை நினைத்து
கொட்டும்
வார்த்தைகள் எப்படியும்
கவிதையாய் தான் வளரும் "என்பதில்
எனக்கு
நம்பிக்கை உண்டு ...
எனக்கு
கவிதை எழுதும் அளவிற்கு
ஞானம் இல்லை...
கவிதை
எப்படி எழுத வேண்டும் என்ற
இலக்கணமும் தெரியாது...
ஆனால்..
"உன்னை நினைத்து
கொட்டும்
வார்த்தைகள் எப்படியும்
கவிதையாய் தான் வளரும் "என்பதில்
எனக்கு
நம்பிக்கை உண்டு ...
மிஞ்சும்....
உனக்காக
நான் எழுதுவது கண்டு....
கம்பரும் வியாசரும்
தவமிருக்கிறார்கள்....
ராமாயணமும்,மகாபாரதமும்
தோற்று போய் விடும் என்று...
அது மட்டுமா....
தெய்வங்களே
நம் மேல்
பொறாமை கொள்கிறார்கள்......
தெய்வங்களை
மிஞ்சும்
தெய்வீக காதலாய்
நம் காதல் ஆகிவிடும் என்பதால்...
நான் எழுதுவது கண்டு....
கம்பரும் வியாசரும்
தவமிருக்கிறார்கள்....
ராமாயணமும்,மகாபாரதமும்
தோற்று போய் விடும் என்று...
அது மட்டுமா....
தெய்வங்களே
நம் மேல்
பொறாமை கொள்கிறார்கள்......
தெய்வங்களை
மிஞ்சும்
தெய்வீக காதலாய்
நம் காதல் ஆகிவிடும் என்பதால்...
நான் சுயநலக்காரன் தான்....
என்னால் தாங்கி
கொள்ள முடியாது
நான் உன்னை நேசிப்பதை விட
நீ என்னை நேசிக்கிறாய் என்றால்...
நானே
இந்த உலகில்
உன்னை
அதிகமாய் நேசித்தவனாய்
இருக்க வேண்டும் ...
உன் விஷயத்தில் மட்டும்
நான் சுயநலகாரன்...
நீ
கனவாய் இருந்தாலும்
என் கனவில்
மட்டும் தான்
வர வேண்டும்.....
உன்னை
யாரும் ரசிப்பதை
மட்டும் இல்லை...
உன் பெயரை சொல்லி
என்னை
தவிர யாரும்
அழைப்பதை கூட
விரும்ப மாட்டேன்...
உனக்கு தெரியுமா?
உன்னிடம் இருந்து வரும்
உன் உணர்வுகள் மட்டுமல்ல...
நீ வெட்டி போடும்
நகங்கள் கூட
எனக்கு
சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ....
என்னை தவிர
நீ யாரையும்
நேசிப்பதை
என்னால் தாங்க முடியாது...
என்னை விட்டு
நம் குழந்தைகளை
நீ நேசிப்பதை கூட
நான் விரும்ப மாட்டேன்....
உனக்கு தெரியுமா?...
" நான் இறக்கும் தேதி
தெரிந்து விட்டால்...
அதற்கு முன்
உன்னை கொன்று விடுவேன்"....
கொள்ள முடியாது
நான் உன்னை நேசிப்பதை விட
நீ என்னை நேசிக்கிறாய் என்றால்...
நானே
இந்த உலகில்
உன்னை
அதிகமாய் நேசித்தவனாய்
இருக்க வேண்டும் ...
உன் விஷயத்தில் மட்டும்
நான் சுயநலகாரன்...
நீ
கனவாய் இருந்தாலும்
என் கனவில்
மட்டும் தான்
வர வேண்டும்.....
உன்னை
யாரும் ரசிப்பதை
மட்டும் இல்லை...
உன் பெயரை சொல்லி
என்னை
தவிர யாரும்
அழைப்பதை கூட
விரும்ப மாட்டேன்...
உனக்கு தெரியுமா?
உன்னிடம் இருந்து வரும்
உன் உணர்வுகள் மட்டுமல்ல...
நீ வெட்டி போடும்
நகங்கள் கூட
எனக்கு
சொந்தமாக்கி கொள்ள வேண்டும் ....
என்னை தவிர
நீ யாரையும்
நேசிப்பதை
என்னால் தாங்க முடியாது...
என்னை விட்டு
நம் குழந்தைகளை
நீ நேசிப்பதை கூட
நான் விரும்ப மாட்டேன்....
உனக்கு தெரியுமா?...
" நான் இறக்கும் தேதி
தெரிந்து விட்டால்...
அதற்கு முன்
உன்னை கொன்று விடுவேன்"....
என் இரவுகள்...
உன்னை
கண்டால் தான்
என் இரவுகள்
இதமாய் கலைகிறது...
உன்னை காணாது போனால்
என் இரவுகள் விழித்தே கிடைக்கிறது...
இன்று
நான்
மகிழ்சியாய் இருக்கிறேன்
ஆம்..
நேற்றிரவு முழுவதும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருந்ததால்....
கண்டால் தான்
என் இரவுகள்
இதமாய் கலைகிறது...
உன்னை காணாது போனால்
என் இரவுகள் விழித்தே கிடைக்கிறது...
இன்று
நான்
மகிழ்சியாய் இருக்கிறேன்
ஆம்..
நேற்றிரவு முழுவதும்
உன்னை பற்றியே
நினைத்து கொண்டிருந்ததால்....
இப்படி ஒரு காதலி...
எனக்கு
இப்படி ஒரு காதலி
நீ
கிடைத்திருக்கிறாய்..
உன்னை கண்டாலும்
கவிதை வருகிறது...
உன்னை காணாமல்
துடித்தாலும்
கவிதை வருகிறது....
இப்படி ஒரு காதலி
நீ
கிடைத்திருக்கிறாய்..
உன்னை கண்டாலும்
கவிதை வருகிறது...
உன்னை காணாமல்
துடித்தாலும்
கவிதை வருகிறது....
விடிய விடிய...
என் திருமணநாள்
என்னவென்று
நான்
காத்திருக்க அவசியமில்லை...
நீ என்
விழியில் பட்டவுடன்
" என்னுள்
விடிய விடிய
கெட்டி மேளம்
கொட்டி முடிந்தாயிற்று"....
என்னவென்று
நான்
காத்திருக்க அவசியமில்லை...
நீ என்
விழியில் பட்டவுடன்
" என்னுள்
விடிய விடிய
கெட்டி மேளம்
கொட்டி முடிந்தாயிற்று"....
நீ இல்லை என்று....
உன்
விழியின்
வாள் வீச்சில்
என்னால்
பேச கூட முடியவில்லை....
எப்படி சொல்வது?..
என் இதயத்தில்
நீ இல்லை என்று....
விழியின்
வாள் வீச்சில்
என்னால்
பேச கூட முடியவில்லை....
எப்படி சொல்வது?..
என் இதயத்தில்
நீ இல்லை என்று....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
