என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

காரணம் சொல்லாமல்......

உன்னை
பிரியும் போதெல்லாம்
உன்னிடம்
சொல்லாமல் போன வார்த்தைகள்
எனக்கு கவிதையாய்  தோணுதடா..
ஆம்....
என்னை
உன் பிரிவு கூட
எப்படி மாற்றுகிறது பார்...

உன்னை நிரந்தரமாய்
பிரிய போவதாய் 
நினைத்தாலே
நெஞ்சம் வெடிக்குதடா...
நீ மட்டும் ஏனடா
என்னை காதலிக்க மறுக்கிறாய்
காரணம் சொல்லாமல்......


கருத்துகள் இல்லை: