என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 25 ஆகஸ்ட், 2010

மறதி மட்டும் இல்லையென்றால்.....

நினைவுகள் மட்டும்
வைத்திருப்பவன்
நிம்மதி இழக்கிறான்..
நிலை குழைகிறான்..
ஆம்...
மனிதனுக்கு
மறதி மட்டும் இல்லையென்றால்....
என்றோ
மனித இனம்
முழுதும் கூட
உலகத்தில்
அழிந்து போய் இருக்கும்?!!!...

கருத்துகள் இல்லை: