இங்கே நிறைய இடர்கள் உண்டு...
இது தான் சரி...
இங்கு இப்படிதான் வாழ வேண்டும்
என்று இங்கே
யாராலும் யாருக்கும்
வழி சொல்லி விட முடியாது...
யாரும் கேட்டு விட போவதில்லை...
இந்த மனிதர்களுக்கான
சரியான தீர்வு
தீர்ப்பு யாராலும் கொடுத்து விட முடியாது...
ஒரே குற்றத்திற்கு
இந்த பூமியில் உள்ள நாடுகளில்
ஒவ்வொரு நாட்டிற்கும்
தனி தனி சட்டங்கள்....
தீர்ப்புகள்
மனிதனுக்கு மனிதன் மாறுகிறது...
நம் மனதை பற்றி
நம்மால்
நாம் இப்படிதான் என்று கூட
சொல்லி விடமுடியாது....
நொடிக்கு
நொடி மாறும் நாம்....
நம் பேச்சை
நாமே
பல நேரம் கேட்பதில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக