என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

உன்னை போய் காதல் செய்து.....



அன்பான காதல் திருடி............
நான் உன்னை
பார்த்ததும் இல்லை................
பார்க்கவும் வேண்டாம்............
உன்னை யாரடி
என்னிடம் அறிமுகம்
ஆக செய்தது............
களவாடிய பொருட்களை
எங்கோ வீசி விட்டு
எதையோ வாங்கி செல்பவள் தானடி
நீ ...............
நீ எடுத்து சென்றதில்
நானும் கூட உன்னோடு................
எனக்கே தெரியாமல் நான் உன்னோடு
இருப்பதில் ஆச்சரியம் இல்லை........................
நான் உன்னோடு இருப்பதே தெரியாமல்
நீ வாழ்கிறாய் ...........
என் உயிர் தனியாய்........
உன் உடல் தனியாய்............
சுகமாய் நான் இல்லையடி..........
உன்னை நான் காதல் செய்து.......
உன்னை போய் காதல் செய்து...............
 

1 கருத்து:

elamaran சொன்னது…

ovoru kadhal mannarkalin vetriku mudhal padiyai irundhu indrum mathil valithu kondirukum mudhal kadhalin vali indha ezhuthukail unarkiren.

arumaiyaga irukiradhu,