என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

என் அன்னையே......

கருப்பை
நீர் வற்றி போனதால்
உன் கண்ணீர் நிரப்பி
என்னை ஜெனிக்க வைத்த
என் அன்னையே......

என் உயிர் மரித்தாலும்
உன்னோடு நான்...
நீ கொடுத்த உயிர்
நீ இருக்கும் வரை
இருந்தால் போதும்.....

கருத்துகள் இல்லை: