என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

அதான்டி கவிதை...

உனக்கு கவிதை
வந்து கொண்டே இருக்குமா?
என்கிறாய் நீ !!!...

உன்னை நினைத்ததும் 
கவிதை வந்து
கொண்டே இருக்கிறது 
ஏனடி?...என்கிறேன்
நான்....

நிஜம் என்னடி...

கவிதை
சொல்ல வைத்தவளே...

கவிதை என்றால்
என்ன தெரியுமா?...
"மனசு முழுதும்
நீ தான்னு கத்துறேன் பாரு"...

அதான்டி கவிதை...

கருத்துகள் இல்லை: