என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 25 ஆகஸ்ட், 2010

நான் தவிக்கும் போது...

கவிதைகள் கூட
சில நேரம்
கண்ணீர் வடிக்கும்...
நான் நினைத்ததை சொல்ல
வார்த்தைகள் கிடைக்காமல்
நான் தவிக்கும் போது....

உப்பிலாத கண்ணீர் இல்லை...
நிஜம்...
ஆனால்..
இன்று அதில் கூட
சுத்தம் இல்லை...?....

வரையறை கொண்டு
எழுதும் கவிதையை விட
வரைமுறையோடு
நாம் வாழும் வாழ்க்கைதான்
அழகான கவிதை...

கேள்வி குறியாய்
நான்
 ?
விதி மட்டும்
எனக்கு விடை கொடுக்க மறுப்பதேன்?...
கேள்வி குறி போல்
நான் மட்டும் குறுகியே
ஏன்?....

கருத்துகள் இல்லை: