என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கவிதையாய் ஆனதில்....

உன்னிடம் பேச
நினைத்தவற்றை
ஒரு காகிதத்தில் எழுதி வைத்தேன்
மனது வலிக்குதடா..
உன்னிடம் சேராமல் போனதில்...
இன்று
அத்தனை சுகமாய்
இருக்குதடா
அந்த வார்த்தைகள்
கவிதையாய் ஆனதில்....

கருத்துகள் இல்லை: