என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

தொலைதூரம்.........

நான் தொலைதூரம்
சென்று விட்டேன்......
நாம் காதல் செய்த ஊரை விட்டு ........
நீயும் என்னோடு இல்லை
இப்பொழுதெல்லாம்......
ஆனாலும்
நம் நினைவுகள்
என்னை தொடர்ந்தே
வந்து காற்றில்
உன்னை சுவாசிக்க வைக்கிறது.........
உன் கூந்தல் மேகம்
உன் விழிகள்
என் நெஞ்சம்
அதனால் தான்
நான்
விழித்து கிடக்கிறேன்
உன்னுள் ...........

கருத்துகள் இல்லை: