செம்மொழி கவிதைகள்
என்னைப் பற்றி
உண்மை
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
முற்று புள்ளி....
ஒரு செல்
உயிரியில் இருந்து
வளர்ந்து
லெமூரியா கண்டத்தில்
தோன்றிய மனிதர்களே....
மதம், ஜாதி,இனம், என்பது இல்லை
என்று
தெரிந்தும் கூட
மறுக்கும்...
உங்கள் வறட்டு பிடிவாதத்திற்கு
முற்று புள்ளி
என்ன
மரணமா?....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக