என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

அவனவன் அனுபவம்...

ஒருவன்
நட்பை பெரிதென்கிறான்...
ஒருவன்
காதல் பெரிதென்கிறான்...
ஒருவன்
சுற்றம் பெரிதென்கிறான்....
ஒருவன்
சொந்தம் பெரிதென்கிறான்.....
இப்படி
சூழ்நிலை கைதிகளாய் ...
மனிதன்...

எந்த மனிதன் யாருக்கு
கஷ்ட நேரத்தில் உதவுகிறானோ
அவனுக்கு அந்த உறவு பெரியது தான்...
அது அவனவன் அனுபவம்...

சுயநலமாய் சிந்திக்கும்
மனிதனுக்கு
அன்பை கற்று கொடுப்பது யார்?....

கருத்துகள் இல்லை: