என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

காலமெல்லாம் காதல்

காதலி ஏற்று கொள்ளாதவரை
விட முயற்சி செய்ய துண்டும்
ஒரு தலை காதல்....
காதல் கிடைக்காதவரை
ஏக்கம் இருக்கும் ...
ஆனால்
அது ஒரு சுகம்...
காதல் கிடைத்து விட்டால்
திருமணம் முடியும் வரை
அது தூக்கம் கெடுக்கும் துக்கம்...
சுகமும் துக்கமும்
கொண்டதே வாழ்கை...
அதற்காக
சுகத்தை இழந்து
துக்கத்தை பெறும் காதல்
கிடைத்தவர்களுக்கே
அந்த வலி புரியும்....
"உன்னால் தான் என் வாழ்கை"
இப்படி போய் விட்டது என்று
சொல்லும் போதெல்லாம்
சிந்தும் கண்ணீருக்கு தான் தெரியும்
காலமெல்லாம் காதல்
அழவைத்து கொண்டே இருப்பது....

கருத்துகள் இல்லை: