என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 29 ஜூலை, 2010

தான் பெற்ற துன்பம் பெருக வையகம்...........

வடிகால் இல்லாமல் தவித்து நிற்கும்
உடலுக்கும்
காமத்திற்கும்
சதைகள் மட்டுமே தேவைபடுகிறது...
எதுவும் முதலில் புரிவதில்லை...
ஆண் அருகில் இருக்கும் ஆணை தழுவுகிறான்
பெண் அருகில் இருக்கும் பெண்ணை தழுவுகிறாள்...
தன் மனதை
கட்டு படுத்தமுடியாத
கட்டுப்பாடில்லா மனிதர்கள்
இந்த பந்தத்தை தொடர்கிறார்கள்...
தான் செய்வதே சரி என்று சொல்லி வாழும்
மானநோயாளிகள் பெருகி வருகிறார்கள்....
அதனால் இந்த கூட்டம்
தன்னை ஹோமோக்கள்,
லெஸ்பியன்கள் என்று சொல்லி
தங்களுக்குள்
பெருமை பட்டு கொள்கிறார்கள்...
இளமை தொலைந்த பின்னே
எத்தனை பெரிய
தவறு செய்திருக்கிறோம் என்று
மனதிற்குள்
வருந்துகிறார்கள்...
ஆனாலும்
மனிதன்
தான் பெற்ற துன்பம்
பெருக வையகம் என்று
தவறுகளை
விதைப்பதில்
இன்றும்
சந்தோசம் காண தான் செய்கிறான் .....
இயற்கையை
உடைக்கும் மனிதன்
இழந்த பின்னே உணர்கிறான்
என்ன செய்வது?........

கருத்துகள் இல்லை: