என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

என் வாழ்க்கை

என் வாழ்க்கை
விதியை
நானே எழுத நினைப்பதால் தான்
அடிக்கடி தோற்றுபோய் அழுகிறேன்........
எனக்காய் ஒரு வரம் வாங்கி கொடு ....
என் கண்மணியே .....
கண்ணீர் இல்லாத
ஒரு நாள் வேண்டும்...
என் ஆன்மாவிற்கு
அழுவதற்கு கூட இனி
கண்ணீர் இல்லை....
வலிகளால் வாழ்க்கை
எனக்கு மட்டும் ஏனடி.....

கருத்துகள் இல்லை: