என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

மரங்கள்

பூமியில் ஒட்டு மொத்த உயிரினங்கள்
சுவாசிக்க  இயற்கை தந்த இதயம்
மரங்கள்...
தன்னை
ஆறறிவு கடவுளாய்
பறைசாற்றும்
மனிதனுக்கு புரிவதும் இல்லை...
தெரிவதும் இல்லை...
காக்கை கூட
தன் எச்சங்களால்
பூமியில் அங்கங்கு
மரங்களை விதைப்பது...

கருத்துகள் இல்லை: