என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

என் காதல் தோழனே

நான் பிரிந்த பின் தான்
என்னை உணர்வாய்....
நான்  மவுனமான பின்பு தான்
என் பேச்சை தேடுவாய்...-என்று
நீ சொன்ன போதெல்லாம்
உதாசீன படுத்திய துண்டு ....
வருந்தி திருந்தி
உன்னை காண துடிக்கிறேன்....
எங்கே சென்றாய்
என் காதல் தோழனே .....

கருத்துகள் இல்லை: