என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

விபச்சாரி...

இறைவா...
"எனக்கு மட்டும்
ஏன் நல்ல குடும்பம் தர மறுத்தாய்?...
எனக்கும் நல்ல கணவன்
எனக்கும் நல்ல குழந்தைகள்...
ஏன் இல்லை?....
என்ன  பாவம் செய்தேன்?"...
எத்தனையோ பணம் குவித்த
விபச்சாரிகளின் வேண்டுதல்கள் இவை .......
பணத்திற்காக
வேறு வழி இல்லாதவர்களும் ஏராளம்...
அதில் இருந்து விலக
காலம் கடந்து தவிப்பவர்களும் ஏராளம்......
ஆனால்
பணம் இருந்தும்
மனம் கெட்டு
சதை தேடும்
பெண்களே!   
பணத்திற்காக
எழாத ஆண் உறுப்புகளை
உறிஞ்சும்
விபசாரிகளின்
வலி
உங்களுக்கு
எப்படி தெரியும் ?....

கருத்துகள் இல்லை: