என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

கண்முடி தனமாய் வாழ்ந்த நான்

நீ என்னை
நேசிக்கும் போதெல்லாம்
நான் அவனை
கற்பனையாய்
காதலித்து வாழ்ந்தேன்....
எனக்கு புரியவில்லையடா.....
உன் காதல்......
கண்முடி தனமாய்  வாழ்ந்த நான்
விழித்து பார்த்தேன்....
யாரும் இல்லையடா
இன்று எனக்காக......
விழி ஓரம்
கண்ணீர் சுரக்குதடா
உன் வருகைக்காக......

கருத்துகள் இல்லை: