என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

நீ வருத்தம் கொள்வாய்

நீ வருத்தம் கொள்வாய் என்றே
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
என்பதை மறைத்து வாழ்கிறேன் .........
ஆனாலும் கண்ணம்மா....
என் அன்பை சொல்லமுடியாமல் தவிக்கும் போது
எந்நாளும் என்னை தேற்றமுடியவில்லையடி ...............
உண்மை அன்பு என்றாலே
இப்படிதானோ?.....
காதலுக்காக அலட்டிகொள்ளாமல்
பிரக்டிகல்லாக  இருப்பது என்பதில்
காதல் இல்லை என்பது நிஜமோ ?....
விதி இருந்தால் நாம் இணைவோம்
என்பதில் காதல் இல்லையடி....
அப்புறம் இணைவதில் என்ன பயன்?....
நீ யாரையாவது
நேசித்து சொல்...
அப்போதாவது
என் காதல் உனக்கு புரியட்டும்....

கருத்துகள் இல்லை: