என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 30 ஜூலை, 2010

ரோசக்காரன்

ஏழை என்றால் போதும்
எத்தனை ஏளனம்?....
ஏழைக்கு கோபம் வரகூடாது என்கிறோம்....
சுய மரியாதை
இருக்க கூடாதென்கிறோம்...
"சொல்வதை செய்" என்கிறோம்
சுயமாய் யோசிக்க கூடாதென்கிறோம்....
ஏன்?....
பணம்
எத்தனை ஆணவத்தை தருகிறது....
அடங்கி போகும்
ஏழைக்கு
வழி இல்லாமல்
வலி தாங்கி போகிறான்...
ஒரு வேலை
சாப்பிட வலி இல்லாமல்
தவித்து பாருங்கள்....
அவன்
எத்தனை
ரோசக்காரன் என்பதை
உங்கள் வயிறு
உங்களுக்கு புரிய வைக்கும் ....

.

கருத்துகள் இல்லை: