என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 22 ஜூலை, 2010

விட்டு கொடுத்து வாழ்வதோ சகித்து கொண்டு வாழ்வதோ வாழ்க்கை அல்ல...

இந்த வாழ்க்கையை  எப்படியும்
வாழ்ந்து விட  வேண்டும் என்ற
போதெல்லாம் தோற்று போகிறேன்  நான் ...............
நான் எடுத்த முடிவுகள் தான்
காரணம் என்று
விதி வழி சென்றேன்
அதிலும் தோற்றுப் போனேன்.......
விருப்பதிட்கு மாறான
நிகழ்வுகளை தோல்வி என்கிறோம்....
வாழ்க்கை வெறுக்கும் போதே
தெரிகிறது வாழ்க்கை
என்று ஒன்றும் இல்லை என்பது....
விட்டு கொடுத்து வாழ்வதோ
சகித்து கொண்டு வாழ்வதோ வாழ்க்கை அல்ல...
நடப்பதை அப்படியே ஏற்று கொண்டு
வாழ்ந்தால் தான் வாழ்க்கை.....
அது கடவுளின் கட்டளையோ ?.......
மதியை வெல்லும் விதியோ?........
தெரியவில்லை எனக்கு....
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்...............

கருத்துகள் இல்லை: