என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

வீணாய் போன அனுபவங்களை.....

 காதல் ,வீரம் ,
அன்பு ,பாசம்
இன்பம், துன்பம்,
நட்பு ,கற்பு,
பகை ,சொந்தம்,
வெற்றி,தோல்வி,
இப்படி இங்கு ஏராளமாய் ...................
ஏன் இத்தனையும் கற்கிறோம் ?...........

நாம் பெற்ற
பணம் , பேர், புகழ்,
அவமானம்,சாதனை
எதற்காக?.....
இத்தனை அனுபவங்களால்
என்ன பயன்?...............

மனிதர்களுக்கு மரணம் என்பது
மற்ற முடியாதது....
சந்தோஷமான வாழ்க்கையோ
துக்கமான வாழ்க்கையோ
எதுவானாலும்
நம்மை மரணம்
எப்படியும் கூட்டி சென்று விடும் ....

வீணாய் போன அனுபவங்களை
மரணம்
எங்கு கொண்டு போய் புதைக்கிறது?...............
 

கருத்துகள் இல்லை: