என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாம் கேட்கவில்லையா?...

ஒருவரை மட்டும்
காதலித்தார்களா?..
என்ன ஆச்சரியம்!...

நம் தேசத்து பெண்கள்
அப்படியா இருந்தார்கள்?..
அப்படி பட்டவர்களா இருந்தார்கள்?....
அப்படியுமா இருந்தார்கள்?...
அப்படி ஏன் இருந்தார்கள்?...

அப்படி இருந்தது சாத்தியமா?...
அப்படி இருப்பது சாத்தியமா?...

இப்படி
அடுத்த தலை முறை
பெண்கள் கேட்க தான் போகிறார்கள்?...
இப்படி கேள்வி கேட்பவர்கள்
பிறந்து விட்டார்கள்..
இனி 
பிறக்க போகிறார்கள்...

நாம் கேட்கவில்லையா?...
கற்பிற்கரசி என்பவர்கள்
நிஜமாய் இருந்தார்களா என்று?!!!...


கருத்துகள் இல்லை: