என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நம்ம பெரிய ....


தன்னை ஒரு
பொதுநலவாதியாய்
மற்றவர்கள் நினைக்க வேண்டும்...
கடவுளே கூட
நம்மை பெருமையாய்
நினைக்க வேண்டும் என்றெல்லாம்
நாம் நினைப்பதுண்டு...

"எனக்கென்று
நான் கடவுளிடம்
வேண்டி கொள்வதில்லை...
உலகத்தில் இருக்கும்
எல்லோரும்
நன்றாக இருக்க வேண்டும்" என்று தான்
வேண்டுகிறேன்...

இப்படி மற்றவர்கள் பேசி
நான் கேட்டிருக்கிறேன்...
இவை உண்மையா?...
நாம் வேண்டினால்
எல்லோரும்
நன்மை அடைந்து விடுவார்களா?...

முதலில்
நம்ம வேலைய பார்க்காமல்?...
பெரிய ....??....

கருத்துகள் இல்லை: