என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஏக்கம் தொடரத்தான் செய்கிறது....

காதலித்து
ஒன்று சேர்ந்தவர்களுக்கு
காதல் சுகம்...

ஆனால்

பிரிந்தவர்களுக்கு
அது வலி...

"காதல்"
இந்த வார்த்தை
கேட்கும் போதெல்லாம்
நாம் கூட
காதலில் இணையாமல்
போய்விட்டத்தின்
ஏக்கம் மிஞ்சும்...

அந்த வலி
நிச்சயமாய்
சுகமாய் இருக்க முடியாது...
வலி...
வலி தான்...
நிறைவேறாத காதலில்
ஏக்கம்
தொடரத்தான் செய்கிறது....

கருத்துகள் இல்லை: