என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

விட்டு வைக்கலாமா?...

நாம்
இங்கு எத்தனையோ விசயங்கள்
பிறர்க்காக விட்டு கொடுக்கிறோம்...
பிடிவாதகாரர்களிடம்
நாம்
பிடிவாதம் கொள்ளாமல்
விட்டு கொடுக்கிறோம்...
" நாம் விட்டு கொடுக்கலாம்"
அதை
அவர்கள் ஏமாளிதனமாய் என்னும் போது
விட்டு வைக்கலாமா?...

கண்டிக்கலாம்...

கண்டிக்கலாம்...
ஆனால் தண்டிக்கபட கூடாது...
மன்னிப்பு
அகிம்சை மட்டும் இல்லை...
எதிரிக்கு 
தரப்படும் தண்டனையும் கூட...
தீவிரவாதம்
மனித சடலங்களை
மண்ணோடு புதைக்கும்...
மனித நேயத்தை  
மக்க செய்து விடும்......

கருத்துகள் இல்லை: