என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தனிநபர் ஒழுக்கம்...

காதல் ,கற்பு இரண்டும்
வெவ்வேறல்ல...
அனைத்தும்
ஒழுக்கத்தை மையபடுத்துவதே....
ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கொள்கையை
உருவாக்குவதே காதல்...

நம்மால்
கற்பை
கடைபிடிக்க முடியவில்லை என்பதற்காக
கற்பு நெறியை பற்றி
தவறான கருத்தை
வகுக்ககூடாது...
ஏளனபடுத்தகூடாது...

கற்பு நெறி என்பது
தனி நபர் ஒழுக்கம்...
எப்போதும் 
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்...
அது
நம் வாழ்க்கையை
உருவாக்கும்...

"உயர்ந்தோர் பத்தினியை சிறப்பிப்பர்"...
கற்பு
"பெண்ணை அடிமை படுத்த 
பயன்படுத்தப்படும் ஆயுதம் "என்று
பெண்களே
இழிவு படுத்தி கொள்ள வேண்டிய
அவசியம் இல்ல...

கற்பு ஆண்,
பெண்
இருவரின்
தனி நபர் ஒழுக்கமே....

கருத்துகள் இல்லை: