என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தும்பிக்கை தேவனே...

நம்பிக்கை
கொடுக்கும் தும்பிக்கை தேவனே...
அருகம் போல் கொண்டு
அமிர்தம் தருபவனே...
ஐம்புலன்களையும்
பஞ்ச பூதங்களையும்
சரீரமாய் படைத்தவனே..
நீயே விதைக்கிறாய்..
நீயே அறுவடை செய்கிறாய்...
என் தலைமுறை காக்க
நல்வாக்கு கொடு
என் தேவாதி தேவனே...

கருத்துகள் இல்லை: