என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இதை யாரிடமும் சொல்லாதே...

நான்
கால்கள் பிண்ணி
தவித்தேன்..
உன்னருகில்
நான் அமர்ந்திருந்த
அந்த நிமிடங்கள்...

காதலை
சொல்லவில்லை..
உண்மையை சொல்கிறேன்...
அதற்கும் மேலான
காம சுகம்...
உன்னோடு உரசும் போது
நிஜமாய் உருகி....
.........................
நனைந்து போனேன்...

இதை
யாரிடமும் சொல்லாதே...
நமக்குள்
நமக்கு மட்டும் இருக்கட்டும்....
இது காதலல்ல
நம் இல்லறம்....

கருத்துகள் இல்லை: