என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கலங்குவது ஏன்?...

எனக்கு
சில விசயங்கள் புரியவில்லை...
இந்த கண்ணீர்
ஏன் பிறந்தது? என்று...

பிரிவுகளை
சொல்வதனால் தான்
இதற்கு
இத்தனை முக்கியத்துவமா?...

நீ
பிரிந்திருக்கும் போதெல்லாம்
வராத கண்ணீர்
உன்னை கண்டதும்
கலங்குவது ஏன்?....

கருத்துகள் இல்லை: