என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சாத்தியம் இல்லை...

கவிதைகளில் உள்ள வரிகள்
எனக்கானவையா?..
வார்த்தைகள்
எல்லாம் நிஜமா?...
உண்மையில்
எனக்காக எழுதியவையா?...
இப்படி
கேள்விகளால்  சந்தேகிக்கிறாய்....
உனக்கு தெரிய வில்லை....
உன்னை வார்த்தைகளில்
ஏமாற்றி
என்ன செய்ய போகிறேன்....

நீ என்னை விட்டு
நெடுந்தொலைவில் இருக்கிறாய்
மனத்தால் அல்ல...
இருப்பிடத்தால் ....
அத்தனை
கடல் தாண்டி
என் ஆண்மை
உன்னை கற்பழிப்பது
சாத்தியம் இல்லையடி....

கருத்துகள் இல்லை: