என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

இன்னும்...

நம்மை
பிரித்தவர்களுக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை...
உன்னோடு
உடலால் வாழ
நான் என்றும் விரும்பியதில்லை என்பது....
நீ கட்டிய நினைவு தாலி
என் இதயத்தோடு
உரசி கொண்டு இருக்கும் போது
நான் ஏன்
விதவையாய்
மறுமணம் செய்ய வேண்டும்?...
இன்னும்
என் நெற்றியில்
உன் நினைவு குங்குமம்
அழியாமல்
நிரம்பிகிடக்குதடா....

கருத்துகள் இல்லை: