என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

"அந்த நிமிடங்களின் சுகம் "

என் ஆசைகுரியவனே...
நான்
நீ எதை செய்தாலும் நேசிக்கிறேன்...
என்னடா..
எப்படியடா...
என்னை
உன்னால் விட்டு
கொடுக்க முடிகிறது...

நான் விலகி சென்றாலும்
நீ என்னை நேசிப்பதும்
எனக்கு பிடிக்கும்....

உன்னை
எப்படி எல்லாம்
காதல் செய்ய வேண்டும் என்று
என் இரவுகளில்
கணக்கு போட்டு வைத்ததுண்டு ...
அதற்கான சூழல்
அமையாமல் போனது
நிஜம்...

உன்னை கற்பனையாய்
காதலிப்பதை விட
உன் விரல் கோர்க்கும்
"அந்த நிமிடங்களின்
சுகம் "
அதிகம்...

கருத்துகள் இல்லை: