என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அதுவும் சுகம் தானடி....

எனக்காக
நீ
காத்திருந்த மணிநேரம்...
உன்னை
காண ஏங்கி
உன்னை தேடி
நான் வந்து ஏமாந்த
அந்த நொடிகள்
அத்தனையும் பிடிக்கும்....

இது
காதலால் வந்த
வார்த்தைகள் அல்ல..
அதற்கும் மேலே...

ஏதோ
காரணம் சொல்லி
உன்னை காண
நான் வருவதும்...
ஏதோ
எதச்சியான சந்திப்புகளாய்
நான்
காட்டி கொள்வதும்
காதலின் ஆரம்பத்தில்
அவிழ்த்து விடும்
பொய்களாய் இருந்தாலும்
அதுவும்
சுகம் தானடி....

கருத்துகள் இல்லை: