செம்மொழி கவிதைகள்
என்னைப் பற்றி
உண்மை
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
வலுவில்லை
நீ கண்ணீர்
சிந்த ஆசைபட்டால்...
உன் இதயத்தை
என்னிடம் கேட்டு பெற்று கொள்...
என் இதயத்தில் சிந்திவிடாதே...
என் இதயத்திற்கு
உன் கண்ணீரை
தங்குமளவு வலுவில்லை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக