என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

வியாழன், 2 செப்டம்பர், 2010

என் கற்பிற்கு அரசன்....

பெற்றவர்களுக்கு
உன்னை நான் பிரிந்தால் போதும்...
புறம் பேசும் ஊரார்க்கு 
நான்
உன்னை இழந்தால் போதும்..
அதற்கு
உடந்தையாய் இருந்த நான்
உன்னையே நினைத்து
கற்புக்கரசி என்று நிரூபித்தாலும்
நீ தான்
என் கற்பிற்கு அரசன்....

கருத்துகள் இல்லை: